பின்னூட்டக் கோபம்
என்னடா கொஞ்ச நாளா கோபமே வரலையேன்னு பார்த்தேன். இந்த வாரம் Dondus dos and donts பதிவிலிருந்து போனச் சுட்டிக்குப் போய் பார்த்தபொழுது, உடம்புக்கு மேல(அதென்ன எப்பம்பாத்தாலும் மூக்குக்கு மேல) கோவம் வந்துட்டுது. அங்க ஒரு பின்னூட்டப் போரே நடந்திருந்தது. அந்தப் பதிவை முன்பே படித்திருந்தேன். ஆனால் அதற்கு வந்த பின்னூட்டங்களை படிக்கும் பாக்கியம்(?!?!) நேற்றுதான் கிடைத்தது. வலைப்பதிவாளர்(கமலைப் பற்றி) அவரது கருத்தைக் கூறியிருந்தார்.
அவரது கருத்தில் ஒரு பின்னூட்டவாதி சூப்பரா ஒரு தப்பு கண்டுபிடிச்சிருக்கார். வலைப்பதிவாளர் கமலை மகா சகாப்தம் என்று சொல்லி விட்டார். பின்னூட்டவாதியின் கருத்து கொஞ்சம்தான் மாறுதல், அதாவது கமல் ஒரு காம சகாப்தம். அதற்கு அவர் அத்தாட்சிக்கு கமலின் அண்டர்வேர்வரைப் போய்விட்டார். இந்த அளவுக்கு தனி மனித விமர்சனங்கள் வருவதைப் பற்றித்தான் போன துணுக்கிலேயே கூறியிருந்தேன். அவரது கோபத்துக்கு காரணம் என்னவென்று பார்த்தால், கமல் ஒரு பார்ப்பனராம். பதில் சொல்பவர்களையெல்லாம் 'நீங்கள் அவாளா?' என்று கேட்கிறார். அவாள் என்பதற்காகத்தான் வலைப்பதிவாளர் அந்தப் பதிவையே போட்டிருக்கிறார் என்கிறார். பாவம் அவருக்கு பதில் சொன்னவரும் அவாளாகப் போய் விட்டார். விட்டு வாங்கியிருக்கிறார்.
அவர் சொல்கிறார், ஜாதிப்பற்று காரணமாக பிராம்மனியத்தை வலுக்கட்டாயமாக வலைப்பதிவாளர், இந்த மாதிரி பதிவுகள் எழுதி நுழைக்கிறாராம். விக்ரமும், விஜய்யும் அவாள் இல்லை என்பதால்தானே அவர்களைப் பற்றி எழுதவில்லை என்று கேட்கிறார். அவாள், அவாள் என்று கதறுகிறார்.
அவரது கருத்தில் ஒரு பின்னூட்டவாதி சூப்பரா ஒரு தப்பு கண்டுபிடிச்சிருக்கார். வலைப்பதிவாளர் கமலை மகா சகாப்தம் என்று சொல்லி விட்டார். பின்னூட்டவாதியின் கருத்து கொஞ்சம்தான் மாறுதல், அதாவது கமல் ஒரு காம சகாப்தம். அதற்கு அவர் அத்தாட்சிக்கு கமலின் அண்டர்வேர்வரைப் போய்விட்டார். இந்த அளவுக்கு தனி மனித விமர்சனங்கள் வருவதைப் பற்றித்தான் போன துணுக்கிலேயே கூறியிருந்தேன். அவரது கோபத்துக்கு காரணம் என்னவென்று பார்த்தால், கமல் ஒரு பார்ப்பனராம். பதில் சொல்பவர்களையெல்லாம் 'நீங்கள் அவாளா?' என்று கேட்கிறார். அவாள் என்பதற்காகத்தான் வலைப்பதிவாளர் அந்தப் பதிவையே போட்டிருக்கிறார் என்கிறார். பாவம் அவருக்கு பதில் சொன்னவரும் அவாளாகப் போய் விட்டார். விட்டு வாங்கியிருக்கிறார்.
அவர் சொல்கிறார், ஜாதிப்பற்று காரணமாக பிராம்மனியத்தை வலுக்கட்டாயமாக வலைப்பதிவாளர், இந்த மாதிரி பதிவுகள் எழுதி நுழைக்கிறாராம். விக்ரமும், விஜய்யும் அவாள் இல்லை என்பதால்தானே அவர்களைப் பற்றி எழுதவில்லை என்று கேட்கிறார். அவாள், அவாள் என்று கதறுகிறார்.
இந்தப் பதிவை
தமிழ்மணத்தில் மதிப்பிடுங்கள்.
தற்போதைய மதிப்பு பதிவை மதிப்பிட நட்சத்திரங்களை சொடுக்குங்கள்.
தற்போதைய மதிப்பு பதிவை மதிப்பிட நட்சத்திரங்களை சொடுக்குங்கள்.